கதம்ப மாலை

  • a

April 12th, 2007- ‍க்கானத் தொகுப்பு

பழையன கழிதலும் புதியன புகுதலும்

பதிந்தவர் பிரேமலதா மேல் April 12, 2007

தன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நேரத்தைப் பகிர்ந்துக்கிறார் தேசிவிட்ச். 

Later as X walked out the door I hugged him close and he patted my back and walked away without even turning back. I think he saw the tears welling in my eyes and wanted to leave before he felt sad too. I cried for a few minutes after he left, mourning the loss of my marriage. Not sad that it had ended, but sad that two nice people (I am nice, ok?) have to go through this and put their families through it.

யார் சொன்னது ப்ளாக் வாழ்க்கைக்கு நல்லதில்லைன்னு? இந்தமாதிரி சமயத்துல சமூகத்தை நேர்கொண்டு சமாளிக்கிறது எவ்வளவு  கஷ்டம். லண்டனாயிருந்தா என்ன, இங்கேயும் இந்திய சமூகம்னு வரும்போது, கஷ்டம்தான். வலையுலகில் பாருங்க எவ்வளவு ஆதரவுன்னு. மனதை உறுதிப்படுத்த, புதியன நோக்கி நடந்து போக எவ்வளவு உதவியாயிருக்கு இந்த வலைப்பதிவு!  மாற்றுப் பெயரில் பதிவதும்தான் எவ்வளவு வசதி(உதவி)யாயிருக்கு!

எப்படி ஆரம்பிச்சது, எப்படி விரிந்தது, எல்லாம் சொல்றார். முதன்முதல் பெற்றோரை சந்தித்ததையும் சொல்றார்.

பரிந்துரை: பிரகாஷ்

.... இங்கே பதியப்பட்டது Blogging, Life, ஆங்கிலம், வலைப் பதிவுலகம், வாழ்க்கை | Leave a Comment »