பதிந்தவர் லக்ஷ்மி மேல் பெப்ரவரி 29, 2008
சுஜாதா ரங்கராஜன் – தமிழ் எழுத்துலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். வலையுலகில் அடிக்கடி இவரைச் சாக்கிட்டு அலை வீசும் – இவரது ப்லாக் பற்றிய கருத்திலிருந்து ஆரம்பித்து அயோத்தியா மண்டபம் கதை, அங்கவை சங்கவை பெயரிடுதல் வரை சகலத்துக்குமாய் பொது மாத்து மாத்தியிருக்கிறது தமிழ்கூறும் வலை நல்லுலகு. இப்போது அஞ்சலி அலை (இதிலும் குறிப்பிடுமளவு இல்லாவிட்டாலும் அங்கங்கே பட்டாசு வெடிக்கும் பார்ட்டிகள் உண்டு). கதம்பமாலை சார்பில் அவருக்கு எங்கள் அஞ்சலி.
மிக விரிவான ஒரு வாழ்க்கைக் குறிப்பு
வி.ஐ.பிகளின் இரங்கற் செய்திகள்
வானப்பிரஸ்த நாட்களில் ஒரு மீள்பார்வை
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: அஞ்சலி, சுஜாதா | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் பெப்ரவரி 21, 2008
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் பெப்ரவரி 21, 2008
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் பெப்ரவரி 21, 2008
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் பெப்ரவரி 21, 2008
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் பெப்ரவரி 21, 2008
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 1 மறுமொழி »
பதிந்தவர் லக்ஷ்மி மேல் பெப்ரவரி 21, 2008
தாய்மை உணர்வை, ஏக்கத்தை அழகாக விவரிக்கிறார் உஷா இந்தக் கதையில். யதார்த்தமான ஒரு விஷயம்தானே, அதைப் போய் ஏன் இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக அணுக வேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனாலும் அந்தப் பெண்ணின் சூழ்நிலை, அப்போதுதான் பார்த்த அந்தக் குரூரமான சம்பவம் எல்லாம் சேர்ந்தே அவளைத் தன்னிலை இழக்கச் செய்திருக்கும் என்றும், அந்தக் கணத்தில் வேறு விதமாய் அவளால் செயல்பட்டிருக்க முடியாதெனவும் தோன்றியது.
கதை இங்கே – ஐந்தும் ஆறும்.
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: சிறுகதை | Leave a Comment »
பதிந்தவர் லக்ஷ்மி மேல் பெப்ரவரி 19, 2008
தாய்வீட்டிற்குச் சென்று திரும்புதல் என்பது ஒரு பெண்ணிற்கு சச்சினுக்கு பூஸ்ட் தருவதை விடவும் கூடுதலான எனர்ஜியைத் தருவது. ஒரு கணவனின் பார்வையில் அதை இங்கே தந்திருக்கிறார் ஜெயமோகன்..
“தெரியும்ல, நான் மத்த ரைட்டர்ஸ் வைஃப் மாதிரி இல்ல. கிட்டத்தட்ட உன்னை மாதிரியே என்னாலும் எழுத முடியும். பேசாம இரு. ஒழுங்கா இலேண்ணா உன் பயாக்ரஃபிய எழுதிருவேன், ஆமா” .அந்தக் கடைசி அச்சுறுத்தலுக்கு நான் எப்போதுமே அடிமை.
இதையும் தாண்டி அவர் இந்த உண்மைகளைப் பதிந்திருக்கிறார் என்றால், ஜெயமோகனின் அஞ்சாமை நம்மை வியக்க வைக்கிறது..
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: ஜெயமோகன், நகைச்சுவை | 1 மறுமொழி »
பதிந்தவர் பிரேமலதா மேல் பெப்ரவரி 13, 2008
.... இங்கே பதியப்பட்டது சமூகம் | Leave a Comment »
பதிந்தவர் பிரேமலதா மேல் பெப்ரவரி 13, 2008
.... இங்கே பதியப்பட்டது Law & Order, News | Leave a Comment »