பதிந்தவர் muthulakshmi மேல் ஜூலை 5, 2007
.... இங்கே பதியப்பட்டது Temples, events in life, கோயில் | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் ஜூன் 29, 2007
ஒரே குழப்பமா இருக்குங்க. இவுங்க பதிவுல எதைச் சுட்டிக்காட்றதுன்னு…
‘தாளிக்கும் ஓசை’ யின் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் அரவணை ஒரு ட்ரெயிலர்….
முதல் ஷாட்…
காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் திருமருமார்பன். (இவர் தான் பிற்காலத்தில்….
அம்புலிமாமா மாதிரி இல்லை?
சஸ்பென்ஸ்…
இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது….
போராட்டம்…
…
“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”
“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”
…
என்ன ஆச்சுன்னு அவுங்க வீட்டு சமையலறையில் பாருங்கள்.
.... இங்கே பதியப்பட்டது Childhood memories, Food, Temples, cooking, அடுப்படி, உணவு, கோயில், நினைவுகள் | மறுமொழி இல்லை »
பதிந்தவர் Boo மேல் ஏப்ரல் 16, 2007
.... இங்கே பதியப்பட்டது Temples, Travelogue, ஆங்கிலம், கோயில், தாராசுரம், பயணக்கட்டுரை | 1 மறுமொழி »